இமயமலை

இமயமலையின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ‘ஷிவாலிக்’ குன்றுகளின் இடையே, கசூலி எனும் ஊரில், அழகான ஜோடிக்கு மேலும் அழகூட்டும் இயற்கைக் காட்சிகளோடு திருமணம் நடந்தேறியது.
சில்க்ராயா: உத்தராகண்டில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக் கட்டுமானத்தில் தொழிலாளர்கள் சிக்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், துளையிடும் இயந்திரம் சேதமடைந்ததால் புதிய இயந்திரத்துக்காக மீட்புப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இமய மலைக்குச் சென்றுள்ள ரஜினி அங்கு தனது நண்பர்களைச் சந்தித்துள்ளார்.